vendredi 15 août 2014

அறிவித்தல் தென்னங்கீற்று 2014



  •  அறிவித்தல் தென்னங்கீற்று 2014

  • அன்பான பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் அறிவது, எமது ஒன்றியத்தின் வருடாந்த தென்னங்கீற்று நிகழ்வு வரும் 19-10-2014 அன்று நடைபெறவுள்ளது, இந்நிகழ்வில் நடைபெறும் கலைநிகழ்வுகளில் உங்கள் பிள்ளைகளும் பங்குபெறவிரும்பின் தயவு செய்து வரும் 30-09-2014 க்கு முன் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.


  • திரு மதிவதனன் (மதி) 06 03 37 38 24

  • திரு கோணேஸ்வரன் (கோணேஸ்) 06 66 89 39 93

  • திரு குகதாசன் 06 14 08 63 55


Aucun commentaire:

Enregistrer un commentaire