dimanche 30 novembre 2014

புங்குடுதீவு மகாவித்தியாலயம் சுற்றுமதில்

எமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள்  முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் முன்னேற்றத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது, தற்போது புங்குடுதீவில் தொடர்மழை பெய்து நீர்நிலைகள் நிறைந்துள்ளதாக அறிகின்றோம். மழைக்காலம் தணிந்ததும் தொடர்ந்து வேலைகள் முன்னெடுக்கப் படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
தற்போதய மதில் படங்கள் கார்த்திகையில் கிடைக்கப்பெற்றவை.










samedi 8 novembre 2014

11 வது தென்னங்கீற்று பிரதமவிருந்தினர் உரை.


பிரதமவிருந்தினராக வடஇலங்கைச் சர்வோதயத்தின் அறங்காவலரும் நான்கு தசாப்தமாக சமூகசேவையில் தன்னை அர்ப்பபணித்து செயற்படுபவருமான செல்வி யமுனாதேவி பொன்னம்பலம் அவர்கள் எமது வருடாந்த தென்னங்கீற்று விழாவில் ஆற்றிய உரை.

உரையினைக் ஒளி ஒலியில் கேட்பதற்கு இங்கே அழுத்தவும்