பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் பாதிப்படைந்து மீள்குடியேறிய வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் 35 குடும்பங்களுக்கான 12 குழாக்கிணறு அமைத்துக் கொடுப்பதற்கான நிதியுதவியினை பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினூடாக உதவியதற்கு ஒன்றியம் சார்பில் இதயபூர்வமாகப் பாராட்டுகின்றோம்.மேலும் எமது இளையசமூகத்தினர் இவ்வாறான சமூகமுன்னேற்ற செயற்பாடுகளில் தங்களினால் இயன்ற உதவிகளை செய்து எமது மக்களை முன்னெற்றப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டும் என அன்பாக வேண்டுகின்றோம்.
இச்செயற்பாட்டினை நாம் நேசக்கரம் என்னும் சமூகசேவை அமைப்பினுடாக செய்திருந்தோம். அந்தவகையில் இதனை மிகவும் திறமையாக செயற்படுத்தியதற்காக நேசக்கரம் செயற்பாட்டாளர்களையும் பாராட்டுகின்றோம் (http://nesakkaram.org/ta/nesakkaram.3572.html)
அமைக்கப்பட்ட குழாய்க்கிணறுகளின் படங்கள்:
Aucun commentaire:
Enregistrer un commentaire