பிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்தி அவரின் ஆத்மா சாந்தியடைய மலர் அஞ்சலி செலுத்திப் பிராத்தித்தனர். இந்நிகழ்வில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பில் செல்வி வித்தியாவின் பெற்றோருக்கு ஒருலட்சம் ரூபா சிறு உதவியாக வழங்குவதாக ஒன்றியத்தின் தலைவர் திரு சுப்ரமணியம் குகதாசன் அவர்கள் உறுதியளித்தார்.
இந்நிகழ்வின் நிழல்படங்களின் கொகுப்பு
இந்நிகழ்வின் நிழல்படங்களின் கொகுப்பு
Aucun commentaire:
Enregistrer un commentaire