jeudi 30 juillet 2015

அஞ்சலிக்கூட்டம்

அன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும்  கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வரனின் அவர்கள் திடீர் மறைவினைவினையிட்டு நாம் எல்லோரும் மிகவும் கவலையடைந்தோம். அவரின் ஆத்ம சாந்திக்காகவும் அவரின் தன்னிகரற்ர சேவையினையும் கருத்திற் கொண்டு எமது ஒன்றியத்தினால் வரும் 02/08/2015 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3மணிமுதல் 5மணி வரை 50 rue de Torcy 75018 paris உள்ள மண்டபத்தில் ஓர் அஞசலி நிகழ்வு நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் அனைத்து உறவுகளையும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire