jeudi 22 octobre 2015

தென்னங்கீற்று 2015

அன்புடையீர் எமது 12வது தென்னங்கீற்று பல கலைநிகழ்வுகளுடன் வரும் ஞாயிறு 25/10/2015 அன்று பி ப 1மணிக்கு 50 Place de Torcy, Paris 18 ல்உள்ள மண்டபத்தில் ஆரம்பிக்கின்றது
இதில் வடமாகாண ஆளுனரின் செயலாளரும எமது மண்ணின் மைந்தருமான திரு இலட்சுமணன் இளங்கோவன் பிரதமவருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார்.
இந்நிகழ்வில் அனைவரையும் பங்குபற்றி சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்


Aucun commentaire:

Enregistrer un commentaire