பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடந்தோறும் நடாத்தும் அறிவுத்திறன் போட்டி 9 வது தடவையாக எதிர் வரும் 14/04/2018 சனிக்கிழமை 50 Rue de Torcy,75018 Paris உள்ள மண்டபத்தில் காலை 10மணியிலிருந்து பிற்பகல் 6 மணிவரை நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.
இதில் பங்குபற்றும் மாணவர்கள் வரும் 10/04/2018ற்கு முதல் போட்டிக்கான விண்ணப்பப் படிவங்களை படிவத்தில் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
போட்டிக்கான விண்ணபபடிவம் ← இங்கே அழுத்தவும்
இதில் பங்குபற்றும் மாணவர்கள் வரும் 10/04/2018ற்கு முதல் போட்டிக்கான விண்ணப்பப் படிவங்களை படிவத்தில் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
போட்டிக்கான விண்ணபபடிவம் ← இங்கே அழுத்தவும்
Aucun commentaire:
Enregistrer un commentaire