பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம், பாரதிவிழையாட்டுக்கழகம் ஒன்றிணைந்து 27/04/2019 அன்று அமரர் ஆசிரியர் ஐயம்பிள்ளை சிவசுப்ரமணியம், அமரர் அதிபர் அருளம்பலம் சுப்ரமணியம், அமரர் அதிபர் தம்பிராசா தவராசா ஆகியோரின் நினைவாக பாரிசில் நடத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டி முடிவுகளை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்
அறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்
அறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்
Aucun commentaire:
Enregistrer un commentaire