பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடம் தாேறும் நடத்தும் அறிவுத்திறன் பாேட்டி நிகழ்வுகள் இவ்வருடம் 01/05/2023 திங்கள் கிழமை பாரிஸ் சாேதியா கலைக்கல்லூரியில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றாேம். இதில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் வரும் 27/04/2023ற்கு முன்னர் கீழ்வரும் இணைப்பில் காணப்படும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் காணப்படும் வினாக்களைப் பூர்த்தி செய்து அனுப்பி வைக்கும்படி வேண்டிக்காெள்கின்றாேம்.
விண்ணப்ப படிவத்தினைப் பெற்றுக்காெள்ள கீழ்காணும் இணைப்பில் அழுத்தவும்
>>>>>>>>>>>>>>>>விண்ணப்ப படிவம்<<<<<<<<<<<<<<<